கொண்டாட்டங்களைக்
குற்றங்களாக்கி
நாம் விரட்டி விட்டதால்
குற்றங்கள்
கொண்டாட்டங்களாகி
நம்மை விரட்ட தொடங்கிவிட்டன
மத்தாப்புகளைப் பிடித்த கைகள்
வெடிகுண்டிற்கு பழகிவிட்டன.
https://tayagvellairoja.blogspot.com/2025/04/blog-post_5.html
கொண்டாட்டங்களைக்
குற்றங்களாக்கி
நாம் விரட்டி விட்டதால்
குற்றங்கள்
கொண்டாட்டங்களாகி
நம்மை விரட்ட தொடங்கிவிட்டன
மத்தாப்புகளைப் பிடித்த கைகள்
வெடிகுண்டிற்கு பழகிவிட்டன.
https://tayagvellairoja.blogspot.com/2025/04/blog-post_5.html
முழங்கியவர்: PNA Prasanna மணி: சனி, ஏப்ரல் 05, 2025
முழக்கங்கள்: கவிதைகள்
தமிழ் எக்காளம் © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |
0 Comments:
Post a Comment