"கல்லுளி மங்கனுக்கு காடு மேடெல்லாம் தவிடுபொடி."
கல்லுளி மங்கன் போல் நம் மேல் விழும் அடிகளையெல்லாம் தாங்கிக் கொண்டால் என்ன இடர்பாடுகள் வந்தாலும் தவிடுபொடியாகும். என் தந்தை எப்போதோ சொல்லியது.
புதன், 19 நவம்பர், 2025
இடர்பாடுகளின் தீர்வு
முழங்கியவர்: PNA Prasanna மணி: புதன், நவம்பர் 19, 2025 0 கருத்துரை
முழக்கங்கள்: தோன்றியது
சனி, 5 ஏப்ரல், 2025
கொலையாட்டம்
கொண்டாட்டங்களைக்
குற்றங்களாக்கி
நாம் விரட்டி விட்டதால்
குற்றங்கள்
கொண்டாட்டங்களாகி
நம்மை விரட்ட தொடங்கிவிட்டன
மத்தாப்புகளைப் பிடித்த கைகள்
வெடிகுண்டிற்கு பழகிவிட்டன.
https://tayagvellairoja.blogspot.com/2025/04/blog-post_5.html
முழங்கியவர்: PNA Prasanna மணி: சனி, ஏப்ரல் 05, 2025 0 கருத்துரை
முழக்கங்கள்: கவிதைகள்
Subscribe to:
கருத்துகள் (Atom)