வெள்ளி, 14 நவம்பர், 2014

என்னைக் கவர்ந்த பாடல்

பாடல்/பாடியவர் : 'கானா' உலகனாதன், வியாசர்பாடி
படம் : சித்திரம் பேசுதடி.

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்
...
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்
வார மீனு நடத்திவர பார்ட்டியும்
நம்ப வார மீனு நடத்தி வர பார்ட்டியும்
அங்க தேர்போல போகுதய்யா ஊர்கோல காட்சியும்..ஊர்கோல காட்சியும்..
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உளவு மீனு வச்சதைய்யா வத்திங்கோ
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உளவு மீனு வச்சதைய்யா வத்திங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா சுறா மீனுதானுங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா சுறா மீனுதானுங்கோ
அவர் சொன்னபடி இருவருக்கும் நிச்சியதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள சொந்த பந்தம் மீசக்கார இறாங்கோ
அந்த நெத்திலி பொடிய காரப்பொடியா கலகலான்னு இருக்குதுங்கோ
மாப்பிள சொந்த பந்தம் மீசக்கார இறாங்கோ
அந்த நெத்திலி பொடிய காரப்பொடியா கலகலான்னு இருக்குதுங்கோ
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார
அந்த சங்கர மீனு வவ்வாலு மீன வழவழப்பா தருகுது..வழவழப்பா தருகுது.
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள வாளமீனு பழவேற்க்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்குமீனு மிஞ்சூரு தானுங்கோ
மாப்பிள வாளமீனு பழவேற்க்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்குமீனு மிஞ்சூரு தானுங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் திருக்காவல் அண்ணங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் திருக்காவல் அண்ணங்கோ
இந்த மணமக்களை வாழ்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ
..
..
..
தலைவரு திமிங்கிலம் தானுங்கோ
தலைவரு திமிங்கிலம் தானுங்கோ
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்

புதன், 5 நவம்பர், 2014

சிரிப்பா -1

தூற்றுவார் என்னைத் தூற்றல் கண்டு
பொழுதும் என்னகம் பொறுமை கொண்டு
இருக்க மாட்டேன் என்பத றிகுவாய்
மூளை யில்லா முட்டாப் பயலே.
சிரிப்பா-1