வியாழன், 19 அக்டோபர், 2017

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: ஒரு நாள் ஒரு கனவு
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம், ஷ்ரேயா கோஷல், பவதாரிணி
மெட்டமைவு: கல்யாணி இராகம்

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிருக்கு……..
ஒரு மருந்தாகும்..
இசை அருந்தும் முகம்
மலரும் அரும்பாகும்
இசையின் பயனே
இறைவன் தானே…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா….

ஆதார ஸ்ருதி அந்த
அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம்
எந்தன் தந்தை என்பேன்

ஸ்ருதிலயங்கள் தன்னைச்
சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல
இசைக் குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை
விருந்து குறையாது
இதுபோல் இல்லம்
எது சொல் தோழி…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா

வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஆளத் துடிக்கும் அடிமை ஞமலி - சீற்றப்பா - 8.

பின்புறத்திலிருந்து தேனும் அவ்வப்போது நெய்யும் மட்டுமே வடியும் ஆங்கிலேய அடிமை அரச ஞமலி, உலக ஞமலிதான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்.
அரசினைக் கலைபோல் அழகுறச் செய்வோர்
முன்னிலை குழப்பும் முகத்தான் நடிப்புக்
கலையில் அரசினைப் கெட்டதாய்ப் புகுத்தி
ஆளத் துடிக்கும் அடிமை ஞமலியே.
- சீற்றப்பா - 8.