வெள்ளி, 24 டிசம்பர், 2010

குறும்பாக்கள்

அமாவாசை அன்று
அம்புலியைத் தேடியது
அளப்பரிய இயற்கை.

ஆளிலாத் தனிமையில்
இன்பத்தேன்
கவிதைகள்.