வெள்ளி, 24 டிசம்பர், 2010

குறும்பாக்கள்

அமாவாசை அன்று
அம்புலியைத் தேடியது
அளப்பரிய இயற்கை.

ஆளிலாத் தனிமையில்
இன்பத்தேன்
கவிதைகள்.

2 Comments:

கடவுளன் said...

அருமையான கவிதை.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

PNA Prasanna said...

கடவுளனுக்கு நன்றிகள் பல.