புதன், 5 நவம்பர், 2014

சிரிப்பா -1

தூற்றுவார் என்னைத் தூற்றல் கண்டு
பொழுதும் என்னகம் பொறுமை கொண்டு
இருக்க மாட்டேன் என்பத றிகுவாய்
மூளை யில்லா முட்டாப் பயலே.
சிரிப்பா-1

0 Comments: