வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
பாடலாசிரியர்: யுகபாரதி
இசை: டி. இமான்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், பூஜா வைத்யநாத்

பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத
நீ பாத்த பறக்குற பாத மறக்குற
பேச்ச கொரைக்குற சட்டுன்னு தான்
நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுன்னு தான்
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன் (2)

பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத

ஒ எப்போ பாரு உன்ன நெனச்சு
பச்ச புள்ள போல எளச்சு
கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவ
உள்ளவற உன்ன காப்பேன் தெளிவா
செக்க செவுத்து நான் போகும் படியா
தன்ன மறந்து ஏன் பாக்குற
என்ன இருக்குன்னு என்கிட்டே
என்ன முழுங்க நீ பாக்குற
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத

எட்டி பாத்தா என்ன தெரியும்
உத்து பாரு உண்மை புரியும்
தள்ளி இருந்து நீ பாத்தா சரியா
பக்கத்துல வந்து பாரேன் மொறையா
என்னத்துக்கு என்ன பாக்குறேன்னு
அப்பா திட்டிபுட்டு போனவ
கொட்டி குள்ளி உன்ன பாக்குறேனே
கூற பட்டு இப்போ வாங்குவேன்
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்


பாக்காத பாக்காத .....

2 Comments:

Yaathoramani.blogspot.com said...

வரி வடிவில் பாடலைப் பார்க்கத்தான்
நன்கு ரசிக்க முடிகிறது
பகிர்வுக்கு மன்மார்ந்த நல்வாழ்த்துக்கள்

PNA Prasanna said...

திருமிகு. இரமணி அவர்களுக்கு நன்றிகள்.