சனி, 3 ஜூன், 2017

கண்ணீர் அஞ்சலி

கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் மறைவிற்கு தமிழ் எக்காளத்தின் இரங்கல்.

உருது என் தாய். தமிழ் என் காதலி என்று முழங்கியவர்.

காலம் யாரையும் விட்டு வைப்பதில்லை. கவிக்கோவை அகவை எணபதில் அழைத்துக் கொண்டது.

0 Comments: