செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

புலனச்செய்தி

*ரோசம் இல்லா மக்களுக்கு ரேசன் பொருள் எதற்கு?*

*மானம் இல்லா மக்களுக்கு மானியம் எதற்கு?*

*சினம் கொள்ளா மக்களுக்கு சிலிண்டர் எதற்கு?*

*கொட்டக் கொட்டக் குனியும் குரங்கின மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியே தான் சரி*

*மெல்லச் சாகும் இனி இந்தியா*

*இருப்பவன் எல்லாம் வெளிநாடு ஓடிப் போவான்  மல்லையா போன்று*

*இல்லாதவன் இங்கே கிடந்து அடிமையாகச் சாவான் விவசாயிகளைப் போன்று*

*இனியும் நீ துணியவில்லை என்றால் துணியும் மிஞ்சாது*

*ஆளும் அரசின் திட்டம் தெரிந்தும் அவர்களின் கொட்டம் அடக்காமல் இருந்தால்*

*நட்டம் சாமானிய மக்களுக்கே*

*ஓட்டுப் போட உயிரை மட்டும் விட்டு*

*உன்னை ஊனமாக்கி பிச்சையெடுக்க விட்டு விடுவார்கள்*

*ஒழுங்காய் ஒன்று கூடி போராடு*

*இல்லை உன் இனமே அழிந்து விடும் வேரோடு*

0 Comments: