புதன், 10 ஜூலை, 2019

கேட்ட கதை

நான் பள்ளியில் படிக்கும்போது எங்களிடம் ஆய்வு செய்ய வந்த உயர் அதிகாரி ஒரு கேள்வி கேட்டார் !
இந்த பூமி திடீரென சுழல்வதை நிறுத்தி கீழே விழுந்து விட்டால் நாம் என்ன ஆவோம் ?
பலர் விழித்தனர் ! 
சிலர் பதிலாக எரிந்து விடுவோம் ! சிதைந்து விடுவோம் !! காற்று இல்லாமல் செத்து விடுவோம் !!! என்றெல்லாம் சொல்ல 
ஒரு பெண் மட்டும், எது கீழே ? எது மேலே ?எங்கே விழுவோம் ? என்று திருப்பிக் கேட்டு பாராட்டுகள் பெற்றாள் !

0 Comments: