வெள்ளி, 11 மார்ச், 2011

பணம் படுத்தும் பாடு

செவிவழிக் கவிதை

நாயாய்ப் பணத்தைத் தேடினேன்.
பேயாய் அதனைப் பாதுகாத்தேன்.
நோயாய் அதனைச் செலவழித்தேன்.
மனிதனாய் வாழ மறந்துவிட்டேன்.

0 Comments: