புதன், 10 மார்ச், 2010

அமிபா கதை

பழந்தாழியிலிருந்து
புதுக்குரல் ஒன்று கேட்டது
"நான் நான்" என்று.

பின்பு அஃதே
"நாம்" என்று எதிரொலித்தது நன்று.

0 Comments: