சனி, 13 மார்ச், 2010

எழுதிச் செல்லும் விதியின் கை எழுதியெழுதி மேற்செல்லும்.

நேர்மைப் புரட்சி ஏற்படுங்கால், அச்சுறுத்தும் தன்மை நீங்கி விடும். அரசாட்சி ஏற்படும். அங்கே எல்லோரும் அரசர்கள்தாம். முதல்வரும் பேருந்தில் பயணம் செய்வார் மக்களோடு மக்களாக. தமிழ் பேசுவார். நடுவண் அமைச்சரும் தூய தமிழ் கற்றுக் கொண்டு பேசுவார் எப்பொழுதுமே. நேர்மைப் புரட்சி ஏற்படின் பிணமும் தமிழ் பேசும். அச்சுறுத்தல் தன்மை வேரறும். எழுதிச் செல்லும் விதியின் கை எழுதியெழுதி மேற்செல்லும். கை யாருடையது. கை கடவுளுடையது.

1 Comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in