புதன், 8 செப்டம்பர், 2010

எங்கோ படித்தது.

மழையில் நனைய
மௌன அழைப்பு
மண் வாசனை.

காதுகளைப் பிடித்துத்
தூக்கியும் கதறவில்லை
கைப்பை.

0 Comments: