புதன், 26 மே, 2010

திடீரென்று

திடீரென்று

என்டாப்பா..? படிச்சு முடிச்சாச்சு இனிமேல் என்ன பண்லாம்ன்னு இருக்க?
அப்பா வினவினார்.

"சிறுகதை எழுதலாம்ன்னு இருக்கேன். " இது மகன்.

"அதுக்குரிய இலக்கணம் தெரியுமாடா?" அப்பா கேட்டார்.
"திடீர்ன்னு தொடங்கி திடீர்ன்னு முடியணும். சுஜாதா சொல்லியிருக்காருப்பா."
"அப்படி என்னதான் எழுதியிருக்க பாக்கலாம்."
ஆர்வமாய்ப் பிடுங்கி இருந்த தாளில் ஒரே ஒரு வார்த்தை அமைந்திருந்தது.

திடீரென்று..

1 Comment:

நாஞ்சில் பிரதாப் said...

சிரிப்பு வந்துடுச்சு.....:))