சனி, 28 பிப்ரவரி, 2009

பொய்ப்புலம்பல்

"அடச்சே இதுதானா?
இது எனக்குத் தெரியுமே.
இதப்போயி சொல்லையே.
இதப்பத்தி என் வலைப்பூவெல்லாம்
மணக்குதே. ஆனா
அப்ப மறந்துட்டேனே."

பொய்யாப் புலம்பினான்
நேர்காணலில் தோற்ற
மென்பொறி நிறைஞன்.

0 Comments: