வியாழன், 9 ஏப்ரல், 2015

இறையடி சேர்ந்த நாகூர் அனிஃபாவிற்கு அஞ்சலி

பாடகர் நாகூர் அனிஃபா அவர்கள் இறையடி சேர்ந்தார். ஐந்தாம் வகுப்பு வரைக்குமே படித்திருந்தாலும் தன் குரலால் உலகத்தை ஈர்த்தவர் அனிஃபா (89). அவர் பாடும் நிலா பாலுவுடன் சேர்ந்து பாடிய இப்பாடல் அவருக்கு அஞ்சலியாகட்டும். 

0 Comments: