சனி, 31 ஜனவரி, 2009

மனைவியின் பொழுதுபோக்கு

என்னுடன் பேசுவதே என் மனைவியின் மிகப்பெரிய பொழுதுபோக்கு. விடுமுறையானால் என்னைப்பாடச்சொல்லி தனியாக அவள் மட்டுமே சுவைப்பாள். அவளுக்குக்காக பாடும்பொழுது என்குரல் மேலும் பரிமளிப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.

அவளுக்காக பாடும் பொழுது பெரும்பாலும் நான் பாடும் நிலா பாலு1 பாடிய பாடல்களையே பாடுகின்றேன். அதுவே அவளுக்கும் பிடிக்கிறது.

அண்மையில் நான் பாடிய பாடல்கள்:

கூ..க்கூ... - காதல் பரிசு

கல்யாண மாலை..., குருவாயூரப்பா... - புதுப்புது அர்த்தங்கள்

இது மாதிரி பாட்டெல்லாம் இப்போ வர்றதில்லீங்க என்னும் என் மனைவி குரலில் அவளது இசையார்வமும், தமிழ் பாடல்கள் குறித்த கவலையும் தெரிந்தது.

1S.P. Balasubramanyam

0 Comments: